Friday, December 29, 2006

சூரியோதயம்



தேடினேன் அவள் சுவாசத்தை கடற்கரை காற்றில்,
தேடினேன் அவள் காலடி தடத்தை கடற்கரை மணலில்,
தேடினேன் அந்த தேவதையை ஆனால் அவள் நிழலை கூட காண இயலவில்லை,
கடல் அலை என் காலை தழுவியத்தில், கலைந்தது அந்த இனிய கனவு.

PS: Written by Bhargavi - Words sponsored by Lakshmi :P